Thiruvallur Railway Station

img

மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம் 2019ஐ திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் ரயில் நிலையம் ஆர்ப்பாட்டம்

மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம் 2019ஐ திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வெள்ளியன்று (செப்.6) சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருவள்ளூர் நகர தலைவர் ஜி.சங்கர்தாஸ் தலைமை தாங்கினார்